Sbs Tamil - Sbs

இன்னும் நான்கு ஆண்டுகளில் நாட்டில் நான்கு லட்சம்பேர் கோடீஸ்வரர்களாக மாறுவர்!

Informações:

Synopsis

ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான மக்களின் சொத்து மதிப்பு அதிகரித்து வருவதால், அடுத்த நான்கு ஆண்டுகளில் அவர்கள் கோடீஸ்வரர் அந்தஸ்தை அடைய உள்ளனர். இது குறித்த தகவலை முன்வைக்கிறார் றைசெல்.