Sbs Tamil - Sbs

கைப்பை திருடர்களால் நீருக்குள் தள்ளிவிடப்பட்டு மரணமடைந்த இந்தியர்- பிந்திய தகவல்கள்

Informações:

Synopsis

டஸ்மேனியாவில் கடந்த ஜனவரி 29ம் திகதி தீப் சிங் என்ற 27 வயது இளைஞர் திருடுவதற்கு முயற்சித்தவர்களால் நீருக்குள் தள்ளிவிடப்பட்டு மரணமடைந்ததாக கூறப்படும் நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.