Sbs Tamil - Sbs
குடிவரவு தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டோரைக் கண்காணிக்க ட்ரோன்களைப் பயன்படுத்தும் அரசு
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:02:30
- More information
Informações:
Synopsis
நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து குடிவரவு தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட சுமார் 151 பேரைக் கண்காணிக்க ட்ரோன்கள்- சிறிய ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக குடிவரவு அமைச்சர் Andrew Giles தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.